அமைச்சர் பொன்முடி எப்போது பெண்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் இழிவாக பேசுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. அமைச்சர் பதவியை வைத்துக்கொண்டு அரசாங்க பணத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். மக்கள் படுகிற துயரத்தை முதல்வரிடம் எடுத்துக் கூற ஆளில்லை. மக்கள் கஷ்டம் முதல்வருக்கு லேட்டாகத் தான் தெரியும். இந்த மக்களும் சாதாரண இளைஞர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை திமுக தான் வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அடுத்த முதல்வர் எடப்பாடி தான் என்ற எண்ணம் எழுந்துள்ளது. கடந்த 9ஆம் தேதி கோட்டையில் நீட் தேர்வு குறித்து அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தி மக்களை திசை திருப்புகிறார்கள். நீட் தேர்வு குறித்த கூட்டம் இதெல்லாம் ஏமாற்று வேலை என்றார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி