மேலும் 108 ஆம்புலன்ஸ் அவசர மருத்துவ தேவைக்கான மருந்துகள் வைப்பதற்கான அறை இல்லாத நிலையில் மருந்துகளை பாதுகாக்க முடியாத சூழல் உள்ளதாகவும் இது தொடர்பாக இணை இயக்குனரிடம் கூறினால் அது பொதுப்பணித்துறை முடிவு என கூறுவதால் 108 ஆம்புலன்ஸ் பெண் ஊழியர்கள் இயற்கை உபாதைக்கு கூட செல்ல முடியாத நிலையில் உள்ளதால் பெண் ஊழியர்களுக்கான ஓய்வறை மற்றும் மருந்துபாதுகாப்பு அறை ஆகியவற்றை ஏற்பாடு செய்து தர கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்