நிகழ்ச்சி முடிந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டின் பீரோவில் இருந்த நகைகளை சரிபாா்த்தபோது, அதில் 8 பவுன் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கருப்பாயூரணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?