இதை நடைமுறைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் செப். 14 ல் நடத்தப்பட. ள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2, 2 ஏ தேர்வில் அதிகமான மாற்றுத் திறனாளிகள் தேர்ச்சி பெற ஏதுவாக சிறப்பு பயிற்சி முதற்கட்டமாக 100 பேருக்கு அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி சென்னை மயிலாப்பூர் சாந்தோம் ஹைரோட்டில் உள்ள சி. எஸ். ஐ. , காதுகேளாதோருக்கானமேல்நிலைப் பள்ளியில் நடக்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள், ஜூலை 29 க்குள் அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது scdaplacement@gmail. com என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இயலாத சூழலில் அம்மையத்திற்கு நேரில் சென்றும் விண்ணப்பித்து சேரலாம்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்