விசாரணை நிறைவடைந்த நிலையில் கஞ்சா கடத்திய சந்திரா 2வருட சிறைத்தண்டனையும், சரஸ்வதி, அஜித், ஆரோக்கியசாமி ஆகியோருக்கு 1வருட சிறைத்தண்டனையும், சுமித்ராவுக்கு 5வருட சிறைத்தண்டனையும், சாந்தி, அங்குதாய் ஆகியோருக்கு 3வருட சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் உத்தரவிட்டார்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு