இந்த சம்பவத்தை கண்டித்து தமிழக முழுவதிலும் போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் நேற்று (ஜூன் 8) இரவு ஓட்டுநரை தாக்கிய மேலாளர் மாரிமுத்து மன்னிப்பு கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் நடந்து கொண்டது தமிழக அரசுக்கும் போக்குவரத்து துறைக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது, என்பதை முழுமையாக உணருகிறேன் எனவும், அதேசமயம் நடந்த தவறுக்கு ஓட்டுநர் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பை கூறிக் கொள்கிறேன். நிர்வாகம் எடுக்கும் எத்தகைய முடிவுக்கும் நான் கட்டுப்படுவேன் என உறுதி அளிக்கிறேன் என மன்னிப்பு கேட்டுள்ளார்.
தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடும்.. ஜெயந்திலால் சலானி