தங்கள் பகுதிக்கு அரசு வீடுகள் வழங்கப்பட்டதாக கூறுவதாகவும், ஆனால் அந்த வீடுகள் எங்கு இருக்கின்றன என கேட்டால் யாரும் பதில் அளிப்பதில்லை என கூறியும், சொக்கதேவன்பட்டி பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து மனு அளித்தனர்.
கீழே விழுந்து நொறுங்கிய விமானம் - 5 விளையாட்டு வீரர்கள் பலி!