இன்று தொடங்கும் திருவிழா 17 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் தினமும் இரவு சுவாமி ஊர்வலம் மண்டகப்படி தாரர்கள் மூலம் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. மேலும் வருகின்ற 10ஆம் தேதி காலை பால்குடம் மாலை அக்னி சட்டியும் 11ஆம் தேதி மாலை 5 மணி அளவில் மந்தைகளத்தில் பூக்குழியும், 17ஆம் தேதி காலை திருத்தேரோட்ட நிகழ்ச்சியும் 18ம் தேதி இரவு சோழவந்தான் வைகை ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு