அதனை தொடர்ந்து, ஜெனகை மாரியம்மனுக்கு தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வழிபாட்டில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அன்னதானத்தில் கலந்துகொண்டு உணவு உண்டு சென்றனர்.
பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை - சீமான் கண்டனம்