இதைத் தொடர்ந்து பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து வந்தனர். 9ம் நாள் காலை பால்குடம், மாலை அக்னிசட்டி, கரும்புத்தொட்டில் மற்றும் ஆயிரங்கண் பானை பக்தர்கள் எடுத்து வந்தனர். அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம், இரவு முளைப்பாரி ஊர்வலம், அதிகாலை பூப்பல்லக்கு ஊர்வலம் நடந்தது. கலை நிகழ்ச்சி, அன்னதானம் நடைபெற்றது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு