இதில் மாடுபிடி வீரரும் முதுகலை பட்டதாரியுமான சோழவந்தான் அருகே உள்ள கசிராயிருப்பை சேர்ந்த மகேஷ் பாண்டி (25) என்பவர் மாடு பிடித்தபோது படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
“மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.1200ஆக உயர்த்தப்படும்”.. பாஜக அறிவிப்பு