சட்டப்பேரவை கேள்வி - பதில்: செங்கோட்டையன் IN.. இபிஎஸ் OUT

தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை பேரவை செயலரிடம் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடந்த ஜனவரியில் வழங்கிய நிலையில் அதன் மீதான வாக்கெடுப்பு இன்று (மார்ச். 17) நடக்கிறது. தற்போது சட்டப்பேரவையில் கேள்வி - பதில் நிகழ்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளாத நிலையில் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி