இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதுகுறித்து விவசாயிகள் வனத்துறைக்கு தெரிவித்தனர். இதை அடுத்து வனத்துறையினர் அந்த பகுதிக்கு வந்து யானைகள் நடமாட்டம் குறித்து கண்காணித்து வனத்துறையினர் யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.
"திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர்".. பிரதமர் மோடி