மேலும் இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய முறைப்படி துவா தொழுகை முடிந்து கஞ்சி குடித்து நோம்பை நிறைவு செய்தனர். பின்னர் தொழுகை முடிந்து அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. இதில் வேப்பனப்பள்ளி, சூளகிரி, இராயகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சாதி மத வேறுபாடுகள் இன்றி ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
நாடு முழுவதும் அமலானது புதிய 'விபி- ஜி ராம்ஜி' சட்டம்