பல ஆண்டுகளாக பிளாஸ்டிக் மாசுபாடு நாம் குடிக்கும் தண்ணீரிலும், உண்ணும் உணவிலும் பிளாஸ்டிக் ஊடுருவி வருகிறது. சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்க வேண்டுமானால் பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். பூமி வெப்பமயமாவதை தடுப்பதற்கு பொதுமக்கள் வீட்டில் நடக்கும் விழாக்களில் செடி மரங்களை நட வழக்கமாக்கிக் கொண்டு பூமி வெப்பமாவதை தடுக்க வேண்டும் என்று கூறினார்.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி