இவ்வழக்கானது ஓசூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், விசாரணை முடித்து நேற்று 25.03.2025-ம் தேதி இவ்வழக்கின் எதிரிகள் தங்கமணி மற்றும் ரூபா ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டு எதிரிகள் தங்கமணி மற்றும் ரூபா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1000/- அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் எதிரி தங்கமணி சேலம் மத்திய சிறையிலும், ரூபா கோவை மகளிர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலரை காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
கர்நாடகாவில் சுவர் இடிந்து 7 பேர் உயிரிழப்பு