அருகிலிருந்த ஊர் பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர், வருவாய் துறையினர் உள்ளிட்ட அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கும், சாம்பல்பெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!