இது குறித்து மருத்துவமனை மருத்துவர் சித்ரா ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக அரூர் வட்டம் நவலையை சேர்ந்த மூக்கையன் (40) ஊத்தங்கரை தாலுகா கே. மோட்டூரை சேர்ந்த குமரேசன் (49) என தெரியவந்தது. இதை அடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி