ஊத்தங்கரையில் கழக நிர்வாகி படத்திற்க்கு மலர் தூவிய அமைச்சர்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஊத்தங்கரை முன்னாள் பேரூர் கழக செயலாளர் பாபு சிவகுமார் இல்லத்திற்கு சென்று அவரது திருயுருவ படத்திற்கு தமிழ்நாடு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை மாண்புமிகு அமைச்சர் அர. சக்கரபாணி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன், மாவட்ட துணை செயலாளர் சந்திரன், மாநில மகளீர் ஆணைய உறுப்பினர் மாலதி நாராயணசாமி, ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம், நகர செயலாளர் பார்த்திபன், அவைத்தலைவர் தனிகைகுமரன், மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி