நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனிராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், மாவட்டக் கல்வி அலுவலர் சரவணன், மாவட்டக் கல்வி ஆய்வாளர் சுதாகர், வட்டாரக் கல்வி அலுவலர்கள் லோகநாயகி, மாதேஸ்வரி, பாபு, மேற்பார்வையாளர் அசோக், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆன்ரு மரிய ஜூலி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கண்ணன், பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு