அப்போது மேரிவாடு தனியார் பள்ளி அருகே சென்ற போது பின்னால் வந்த டூவீலர் மோதியதில் மாணவா் சுசீந்திரன் சம்பவ நிகழ்விடத்திலேயே பலியானார். உயிரிழந்த சுசீந்திரன் உடலை மீட்டு சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது