மேலும் சமுதாயத்தில் ஏமாற்றுபவர்களை, கையும் களவுமாக கண்டறிய பற்றுச்சீட்டு இருந்தால் மட்டுமே தான், நாம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், தகவல் அறியும் உரிமை சட்டத்தை எவ்வாறெல்லாம் மாணவர்கள் பயன்படுத்த முடியும் என்றும், தெளிவாக மாணவ மாணவிகளுக்கு விளக்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் பி. கே முருகன் தலைமை தாங்கினார். கல்லூரி பேராசிரியர் பிரான்சிஸ் சேவியர் நுகர்வோர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் முன்னிலை வகித்தனர். மேலும் திட்ட அலுவலர்கள், ஆசிரியர்கள், அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ மாணவிகள் என ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
மின்வாரிய வெள்ளை அறிக்கை இன்று வெளியீடு