தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் சிவ பெருமானை பூஜை செய்து வழிபட்டு, வேண்டிய வரங்களை நெறும் வேளை பிரதோஷ வேளையாகும். எப்படிப்பட்ட தோஷங்களையும், துன்பங்களையும், பாவங்களையும் போக்கி, வாழ்வில் சந்தோஷங்களை வழங்கக் கூடிய சக்தி பிரதோஷ விரதத்திற்கு உண்டு. தொடர்ந்து 12 ஆண்டுகள் பிரதோஷ விரதம் இருந்து சிவனை வழிபட்டால், அவர்களுக்கு சிவலோக பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி