ஊருக்குள் நுழையும் பொது பாதையை தனியார் ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் 50 ஆண்டுகளாக சென்று வந்த (தார் சாலை) பொது வழி பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் செல்ல சிரமத்துக்கு ஆளாகியுள்ளதால் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் தீர்வு விசாரித்து ஆக்கிரமிப்பு வழியை மீட்டுத் தருமாறு அம்மனுவில் குறிப்பிட்டிருந்தது.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து