நிகழ்ச்சியில் போலீஸ் ஆய்வாளர் முருகன், தலைமை ஆசிரியர்கள் ஞானபண்டிதன், ஆறுமுகம், ஒன்றிய குழு தலைவர் பூபதி, கூட்டுறவு சங்க தலைவர் தீபக், திட்ட இயக்குநர் நிரஞ்சன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சங்கர், பொருளாளர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்