இது குறித்து எம். எல். ஏ. ஆனந்தன் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு