ஊத்தங்கரை நகரச் செயலாளர் சிக்னல் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினரும் கழக பொதுக்குழு உறுப்பினருமான தமிழ்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி