அப்போது, அங்கு வந்த 2 பேர் இன்ஜினியரின் பைக்கை திருடிச் சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் கல்லாவி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் கம்பைநல்லூர் சேர்ந்த ஆனந்தன், மற்றும் காரியமங்கலம் சேர்ந்த தமிழரசன் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பயங்கர விபத்து: 19 பேர் பலி.. அடையாளம் காண்பதில் சிக்கல்