இதில் இந்தியா, நேபாளம், இலங்கை, பூட்டான், பங்களாதேஷ் மற்றும் மாலத்தீவுகளைச் சேர்ந்த சுமார் 1000 கல்வியாளர்கள், பள்ளிகள் மற்றும் சிந்தனைத் தலைவர்கள் பங்கேற்றனர். மாறிவரும் உலகில் வளர்ந்து வரும் கல்வி நிலப்பரப்பில் பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் கற்பவர்களை ஊக்குவிப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். 2030 ஆம் ஆண்டுக்குள் 44 மில்லியன் புதிய ஆசிரியர்களுக்கான உலகளாவிய தேவையின் பின்னணியில் இந்த மாநாடு நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி [ஒருங்கிணைந்த கற்றல் விருது] ஒருங்கிணைந்த கற்றல் விருதினை பெற்றது.
மாம்பழங்களை செயற்கையாக பழுக்க வைத்தால் அபராதம்