கிருஷ்ணகிரி கலெக்டருக்கு பசுமை விருது

கிருஷ்ணகிரி கலெக்டருக்கு பசுமை விருது. ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில் சுற்றுச்சூழல் நலனுக்காக இயற்கை சார்ந்த பணிகள், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தமைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ச. தினேஷ் குமார் இ.ஆ.ப அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பசுமை விருது வழங்கி பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி