கிருஷ்ணகிரி: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் தலைமையில் இன்று (21.03.2025) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைக்குறள், மாவட்ட வனப்பாதுகாவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர், இணை இயக்குநர் (வேளாண்மை) பச்சையப்பன், இணை இயக்குநர் (தோட்டக்கலை) இந்திரா, கூட்டுறவு சங்கங்கள் இணை பதிவாளர் நடராஜன் மற்றும் விவசாய பெருமக்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி