இது குறித்து சேகர் ஊத்தங்கரை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார், சிவசக்கரவர்த்தி (23) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். இதே போல் குமாரின் மனைவி சங்கீதா தான் தாக்கப்பட்டதாக புகாரின் பேரில் போலீசார் சேகர், வனிதா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபூதி பூசும்போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய முறைகள்