இந்நிகழ்ச்சியில் காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் மகேந்திரன், எருமாம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விமலா மணி என்கிற பெரியசாமி, பெண்ணேஸ்வரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ், பாலேகுளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், அகரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அறிவொளி ராமமூர்த்தி, மாரிசெட்டிஹள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, முன்னாள் கவுன்சிலர் சுரேஷ் உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தனது சிலையை திறந்து வைத்தார் கால்பந்து வீரர் மெஸ்ஸி