குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்கள் 1. குழந்தைத் திருமணம்
2. பெண் குழந்தைகள் பாலியல் வழக்குகள் 3. வீடுகளில் சிசிடி கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் 4. வீடுகளில் ஆடு மாடுகளை வெளியே கட்டிருக்கும் போது தக்க பாதுகாப்பு ஏற்காடுகள் செய்யும் அறிவுறுத்தல்
5. பள்ளி கல்லூரிக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லும் போது ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக 181, 1098, 1930, காவல் கட்டுபாட்டு எண் 100, தொடர்பு கொள்ளவும் 6. பொதுமக்கள் பண்டிகை விடுமுறை நாட்டில் வெளியூர் செல்லும் போது முன்னெச்சரிகையாக தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரியப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 15 வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மூன்று தேசிய நெடுஞ்சாலை, பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள், காய்கறி விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொது மக்களுக்கு வழங்கி குற்றங்களை தடுக்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.