தளி: தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

கிருஷ்ணகிரி மவட்டம் தளி அடுத்துள்ள சி. ஆர். பாளையம் அருகே உள்ள பைரகானப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (26) தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியரான. இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதை அவரது பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து வீட்டில் மயங்கி இருந்த அவரை குடும்பத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்இன் றி அவர் உயிரிழந்தார். இது குறித்து தளி போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி