இது பற்றி யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் பவித்ராவின் குடும்பத்தினர் குழந்தையை அடக்கம் செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த கக்கசுந்தரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் திவ்யா, நேற்று முன் தினம் செப்-25ம் தேதி அன்று தளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி