இது குறித்து அவர் அஞ்செட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் தந்தைக்கும் மகனுக்கும் சொத்து தகராறு இருந்துள்ளது. நேற்று காலை கால்நடைகள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மகன் முருகேசன் விஷம் கலந்தாக கூறப்படுகிறது. புகாரை அடுத்து மாது மகன் முருகேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் இறுதி மரியாதை