அவர் மறுத்த நிலையில் அவர்கள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஜெயந்தி வீட்டில் தூக்கிட்டுக்கொண்டார். இதை பார்ந்த உறவினர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு. அங்கு சிகிச்சை பலன் இன்றி ஜெயந்தி உயிரிழந்தார். இதுகுறித்து ராயக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காரைக்குடி தொகுதியில் சீமான் எகிறும் ஆதரவு.. வெற்றி கிடைக்குமா?