அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தேஜாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஊத்தங்கரை
சிங்காரப்பேட்டை அருகே கல், மண் கடத்திய 3 பேர் மீது வழக்கு.