அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சந்தோஷ்குமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சூளகிரி போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை
சிங்காரப்பேட்டை அருகே கல், மண் கடத்திய 3 பேர் மீது வழக்கு.