கடந்த 30-ஆம் தேதி அன்று பத்மா பி. கொத்தப்பள்ளி பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் அங்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு மூதாட்டி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தண்ணீரில் வீசப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை