முதல் கணவரின் இரண்டாவது மகளான 13 வயது சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த போது அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதற்கு காரணம் வளர்ப்பு தந்தை என உறுதியான நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.
பாபநாசம்: சட்டமன்றத் தொகுதி ஒரு பார்வை