ஓசூர் எம்.எல்.ஏ. ஓய். பிரகாஷ் ஆகியோர் பங்கேற்று வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்காக வாக்குச்சாவடிகள் தோறும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இதில் ஓசூர் மேயர் எஸ். ஏ. சத்யா, மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
விண்வெளியின் பிரம்மாண்டம்: சூரியனின் அளவு இவ்ளோ பெருசா?