இறந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் யார் என குறித்த விசாரணை மேற்கொண்டதில் காரில் பயணித்தவர்கள் ஓசூரைச் சேர்ந்த மகேஷ்(30), லிண்டோ (29), சின்ன எலசகிரி பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன்(25) என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கான்வேயின் இரட்டை சதம்: அஸ்வின் பாராட்டு