இது குறித்து அவர் ஓசூர் அட்கோ போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தியதில் ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த கிருஷ்ணன் (50), அவரது மகன் சந்தோஷ் (24) ஆகியோர் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்றது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் தந்தை-மகன் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகையை மீட்டனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி