இது தொடர்பாக பாகலூர் போலீசார் கொலை வழக்கில் விசாரித்து மகேந்திரனைக் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீனில் வந்த அவர் மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாகலூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
உக்ரைனில் படிக்க ஆசையா? மாணவர்களுக்கு வழிகாட்ட புதிய தளம்