அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் திருவேங்கடத்தை கார்த்திக் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த திருவேங்கடம் பர்கூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் கொடுத்த புகாரின் பேரில் கார்த்திக்கை பர்கூர் போலீசார் கைது செய்தனர். அதே போல கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் திருவேங்கடத்தையும் போலீசார் கைது செய்தனர்.
தேமுதிக எம்.பி., எல்.கே.சுதீஷ் மாமனார் காலமானார்