இதைத் தொடர்ந்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் 17 வயது மாணவர் என்பதும், கஞ்சா விற்பனை செய்வதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி ஒரு பார்வை