கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கனமழையால் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது. மேலும் தென்னே தோப்புகளில் மழைநீர் தேங்கி வடியாத நிலையில் நேற்று மீண்டும் போச்சம்பள்ளி பகுதிகளில் கனமழை பெய்ததால் தென்னே தோப்புகளில் மழைநீர் மேலும் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.