சிறப்பு அழைப்பாளராக நாகோஜனஅள்ளி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர் கழகம் இப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வாண்டிற்கான பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இதில் 10 மாணவர்கள் சேர்ந்தனர். மேலும் இந்த பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு பொருட்களும் வழங்கினர். இதில் ஊர் பொதுமக்கள், பெற்றோர் திரளானோர் பலர் கலந்து கொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்